Tuesday, January 03, 2012

ஊழலிருந்து, கையூட்டிலிருந்து நமது வீடுவரை


ஊழல் என்பதும் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகி விட்டது. எதிலாவது லஞ்சமோ, கூடுதல் வரும்படியோ இல்லை என்றால், அது அசாதாரணமாக, ’நார்மல்’ அல்லாமல் தோன்றுகிறது. இதை நமது சமூக அரசியல், பொருளாதார கலாச்சாரத் தளங்களில் மிகச் சாதாரண நடைமுறையாகக் காணலாம். இந்தச் சீரழிவுக்கு காரணம் காண்பதோ அல்லது தீடீரென ஒழித்துவிடலாம் என்று கனவு காண்பதோ நடைமுறைக்குச் சாத்தியம் அல்ல.

ஒரு மஹாத்மா காந்தியோ அல்லது அவரைப் பகடி செய்வது போல் தோன்றிக் கொண்டே இருக்கும் ஏமாற்றுக்காரர்களாலோ இந்தப் பிரச்சனையைத் தீர்த்து விடலாம் என்று நினைப்பதும் வெட்டிக் கனவே. எல்லாச் சட்டங்களையும் மதித்து நடக்கும் சாதாரண ஏழை மனிதனைத் தவிர மற்ற அனைவரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். கடைக்கோடியில் இருக்கும் மனிதனும் ( வேறு சமூக மட்டங்களைச் சேர்ந்த இளிச்சவாயர்களும் இதில் அடக்கம்) தன்னால் முடியவில்லை என்பதால் நேர்மையாக இருக்கிறானோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. நாம் பேசிக் கொண்டே இருப்பது தவிர வேறு எதுவும் செய்ய முடியாமலிருக்க்க் காரணம் என்ன என்று யோசித்தால், நாமும் இந்த ஊழலில், கையூட்டில் மிக அதிகமாக ஊறிவிட்டதுதான் காரணம்.

இரண்டாவதாக ஊடகங்களில், ஊழலுக்குக் கிடைக்கும் அளவு மரியாதையும், விளம்பரமும், நல்லவர்களுக்கோ நல்ல விஷயங்களுக்கோ கிடைப்பதில்லை. ஏனெனில் ஊடகங்களின் நிதி ஆதாரத்தில் இந்த ஊழலும் முக்கிய இடம் வகிக்கிறது. ஏதாவது ஏடாகூடம் செய்துதான், அந்தத் தொழிலும் நடக்கிறது.
ஊழல் மூலமும் கையூட்டு மூலமும் கிடைக்கும் பணம் நமது வாழ்வின் ஆதாரமாகிவிட்டது. அதன் மூலமாகவே நமது மற்ற நடவடிக்கைகளில் நமக்குப் பழகிப் போன ஆடம்பரத்தின் ஆரம்பம் இருக்கிறது. ஊழல் செய்தவன் அநியாயக்காரன் என்பதிலிருந்து தொடங்கி, ஊழல் செய்யாதவன்தான் பைத்தியக்காரன் என்றிருந்த காலமும் போய், இப்போது நேர்மையாக நடப்பவன் தான் ஏமாற்றுக்காரன் என்ற நிலைமை வந்துவிட்டது. நமக்கு எல்லோருக்குக் பங்கிருக்கும் ஒரு சமூகக் கேட்டைச் சில மாயக்காரர்கள் வந்து நீக்கி விடுவார்கள் என்பது பித்தலாட்டம்.

அன்னா ஹசாரேயும் அவரது கூட்டமும் ஊழல் செய்வதில்லை என்றே வரித்துக் கொண்டாலும், அவர்களைத்தவிர பலகோடிப் பேர் ஊழலிலும், கையூட்டிலும் ஊறித்திளைத்தவர்கள் என்பதை மறந்து விடமுடியாது. அவர்கள் எந்தச் சட்டம் வந்தாலும் தங்கள் கைவரிசையைக் காட்டக் கூடியவர்கள்.

மேலும் ஊழல் என்பது, பொருளாதாரக் காரணங்களினாலும் ஏற்படுகிறது என்பதை ஒதுக்கிவிட முடியாது. விரைவில் பணக்காரராக விரும்பும் ஆவலும் அதற்கான உந்துதலைத் தரும் சமூக நடைமுறையும் ( பணமிருந்தால் எதையும் செய்யலாம். சட்டம் ஒன்றும் செய்யாது என்பது போன்ற நடைமுறைகள் ) இருக்கும்வரை ஊழலின் வேர்கள் இருக்கத்தான் செய்யும்.

பணத்துக்கு இருக்கும் மதிப்பு அறிவுக்கு இருக்கிறதா? பணத்துக்கு இருக்கும் மதிப்பு நேர்மைக்கு இருக்கிறதா? நல்ல கவிஞனுக்கோ, தத்துவஞானிக்கோ சிந்தனையாளனுக்கோ சமூகம் என்ன மரியாதை தருகிறது? இவை என்றும் நம்முன் உள்ள கேள்விகள். பணம் எதையும் வெல்லும் என்ற நிலைமை இருக்கும் வரை, பணத்தை மட்டுமே நோக்கிய மக்கள் திரளின் பயணம் இருக்கும். பணம் சிலருக்கு நேர்மையான உழைப்பின் மூலம் கிடைத்ததாய் அவர்கள் நம்பக் கூடும். மற்றவர்கள் அதையே மற்ற வழிகளிலும் அடையத் துடிப்பதும் நடக்கும். இந்த நேரத்தில் ஒரு வாசகம் ஞாபகம் வருகிறது. “ஊசிமுனைத் துளை வழியே ஒட்டகம் சென்றாலும், பணக்காரம் சொர்க்கம் செல்ல முடியாது”.

ஒரு சமூகத்தில் அனைத்து மனிதர்களின் உழைப்பையும் ஒரு கூடையில் வைத்தால், அந்தக் கூடையில் இருந்துதான் அனைத்துப் பொருட்களும், தேவைகளும் நிறைவு செய்யப்படும் என்று ஏற்றுக் கொண்டால், உழைக்காமலே அந்தக் கூடையில் இருந்து எடுத்துக் கொள்ளும் நபர்கள் இருக்கும் வரை, அவர்களுக்காகவும், மற்றவர்கள் உழைக்க வேண்டியிருக்கும். கூடை நிறைவதற்கான உழைப்பாளிகளின் பங்களிப்பு, உழைக்காத மற்றவர்களூக்காகவும் சேர்த்துத்தான் இருக்கும் இந்த இடைவெளியைப் பணம் என்னும் காகிதம் நிரப்புகிறது. அது நாய் விற்ற காசா? ஊழலில் விளைந்த பணமா என்று யோசித்தால் தீர்வு இல்லை.

ஊழலை ஒழிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் நாம் உண்மையிலேயே உழலை ஒழிக்க விரும்புகின்றோமா என்பதிலும் அதற்காக என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும் இருக்கிறது. வரதட்சனைக்கு எதிராகச் சட்டம் இருந்தும், அதற்காக யாராவது வருந்துகிறோமா? வரதட்சனைக்கு எதிரான சட்டத்தைக் கண்டு பயப்படுகிறோமா? வரதட்சனை வாங்கவிரும்புகிறோமா? அல்லது வாங்காமல் இருக்க விரும்புகிறோமா? பெண்களைச் சமமாக மதிக்கிறோமா அல்லது மதிக்க விரும்புகிறோமா? இரண்டுக்கும் தீர்வு ஒன்றுதான். கொடிய சட்டங்களைக் கொண்டுவந்து விடுவதால் மட்டுமே எதையும் மாற்றிவிடமுடியாது. என்ன செய்யலாம்?

மனிதனின் தேவைகள் அதிகமாகின்றன. அதற்கான விலைகளும் அதிகமாகின்றன. ஆசைக்கும் விலைக்கும் உள்ள தூரமே ஊழல் நிரப்பும் இடைவெளி. பேராசையைக் கொஞ்சம் குறைக்கலாம். உலகத்தின் பொருட்களை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதைக் குறைக்கலாம். உழைக்காமல் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைக் குறைக்கலாம். அடுத்தவனின் பணத்தை எளிதாக அடைய முயலாமல் இருக்கலாம். குறுக்கு வழியில் அடுத்தவன் நிலைக்கு உயரவேண்டும் என்று நினைக்காமல் இருக்கலாம். பணத்தைத் தவிர, ஆடம்பரத்தைத் தவிர, பல நல்ல பொருட்களும், கலைகளும், விஷயங்களும் இருப்பதை அடைய முயலலாம்.

எளிமையான தீர்வுகள் இருந்தால் நல்லது. ஆனால் சமூகத்தில் எதுவும் எளிமையான வகைப்பாடுகளுக்குள், தீர்வுகளுக்குள் அடங்குவதில்லை.

Wednesday, November 02, 2011

ஏழாம் அறிவு எனக்கு எட்டாது.

வழக்கம் போல தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கார்டூன் படம் வந்திருக்கிறது.
முருகதாஸ் என்ற இயக்குனரின் ஏழாம் அறிவு திரைப்படமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்.தமிழின் பெருமையைத் தவறான உச்சரிப்பில் பேசித் திளைக்கும் சுருதி ஹாசன் நடிப்பு பரவாயில்லை. போதிதர்மனுக்கும், தமிழுக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம் ? முருகதாஸ் ஒரு அறிக்கை விட்டாரென்றால் அறிந்து கொள்ளலாம். படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாது. இந்தப்படம் எடுக்க அவர் போதிதர்மன் பற்றிப் படித்தாராம். உதயநிதி, ரெட் ஜெயந்த் என்ற பெயர்களைப் பார்த்த பிறகு விமரிசனம் செய்யத் தோன்றுவது தவறுதான். சூர்யா பாவம் பால்வடியும் முகம். அவருக்கு சண்டை போடும் வேடம். பல கார்கள் உடைகின்றன, ஏமாந்த தமிழனை இன்னும் ஏமாற்ற
பிரபாகரன், ஈழம், வீரம், வரலாறு என்று சில வார்த்தைகள் வருகின்றன.
ஒரே ஒரு விஷயம் புதியது. பெண்ணை காதலிப்பது தவிர வேறெதற்கும் பயன்படுத்தாத வாடிக்கையை மாற்றுவார்கள் என்று நினைப்பதற்குள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது. ஓயாத சத்தம். தமிழென்றே புரியாத பாட்டும் இசையும். ரொம்ப உன்னதமான படம். தமிழின் சினிமா வரலாற்றில்.... இதற்கு மேல் எழுத முடியவில்லை. உணர்ச்சி மேலோங்குகிறது.

Monday, October 03, 2011

The truth about popularity or manufacturing popularity.(unfinished)

Popular things and persons are popular not because the fact that they are born popular. More often than not, popularity of popular things are manufactured. This may seem too simple but it is not. Sentiments of the public can be so manipulated so as to make something popular. It is not the case that anything and everything can be made popular by manipulation. But anything and everything that is popular, had in the fact been manipulated in the past on the way to its popularity.
Throughtout history it has been the practice of the powers that be to create something popular in order to divert the attention of the public from what is real or substantial. The concept of ‘entertainment’ is designed to suit the existing power structure. Anything not suitable for the powers that be becomes ‘boring, serious and uninteresting’. Common people fall victims to this easily. Once some people are convinced, a chain reaction or wave effect is sought to be created so as to make others also become victims of this.
Let us take most popular phenomenon in this society, Films. Films are entertainment. The innocuous term of entertainment ignores the fact that entertainment also makes impact on the society. It may impact the ways of dressing, the most obvious. Other impacts are on ways of behaviour, thinking etc. These effects are most likely on the superficial things. But with all the superficial things, there is also a baggage of intrinsic values that are sought to be conveyed. But on all occasions only the only the superficial and things that are not substantial have succeeded in grabbing the attention of the masses.
Even among the people who are involved in Films, those who are more popular are those who are more visible and the more they are visible the more popular they become. This is a vicious cycle. This visibility is manipulated so that some people are always visible and others are not. This is done by the media. Even in the age of internet that is wide open and that which appears uncontrollable, there are ways by which you can manipulate visibility of a website or page to the detriment of others. Some tamil aggregators are doing this successfully but discreetly. The point is that visibility can be controlled.

Secondly, opinions genuine and non-genuine that are floated on the things or persons that are visible. Selected genuine and others mostly gossips are circulated in the media so that some thing or other is always on the news. Newspapers and mostly tamil magazines carry a lot of trivia. Since people spend their time reading this and they are stated to be interested in such things, more erudite opinions or reasonable things or information that seek dispersal are sidelined and ignored.
Writing or talking about a thing or a person in superlatives is a common disease among Indians particularly Tamils. While there are real achievements that deserve international acclaim, there are others projected as excellent that are mediocre or simply worst. The Chief Minister while in office, becomes the best tamil poet, actors while popular become the best actors in the world. This is repeated so often, it becomes a widespread hype not supported by any body of evidence. Simply it is not necessary.
It has been recorded that a certain actor of yesteryears had organized gangs of goon to enact spectacles that ordinary people may take it that it is a genuine expression of admiration. Posters of his films were garlanded by fans, posters of films of his rivals were torn or smeared with cowdung as a way of degrading his position. All his past sins were washed when he became a politician and his popularity increased further.
அறிவுக்கனி (விலக்கப்பட்டது)


அறிவு மத இலக்கியங்களில் வேண்டாத பொருளாகவே, விலக்கப்பட்ட, வெறுக்கத் தகுந்த மதிப்பீடாகவே காட்டப்பட்டு வந்திருக்கிறது. ஆதாம் விலக்கப்பட்ட கனியான அறிவை உண்டதனால் வெட்கம் உண்டாகி இறைவனின் சாபத்துக்கு ஆளானான்.
இதை இன்னொரு பொருளிலும் காணலாம். மனிதன் காட்டுமிராண்டியாக அலைந்த வரை மிருகமாக வாழ்ந்தான். தான் அறிவு பெறும் நிமிடத்தில் வெட்கப்படவேண்டிய வாழ்க்கை வாழ்வதை உணர்ந்து, ஆடை அணிந்து கொண்டான். ஆடை அணிதல் என்பது குளிரிலிருந்தும், வெம்மை- யிலிருந்தும் காத்துக் கொள்ள முடியும் காத்துக் கொள்ள வேண்டும் என்னும் அறிவு பெற்றதும் அவனுக்கு இறைவனிடம் இருந்து சாபம் வருகிறது. அதாவது இறைவனின் அன்புக்குத் தகுதி அற்றவனாகிறான். இறைவனிடமிருந்து தள்ளிச் செல்கிறான்.
இந்தக் கதை இன்னொன்றையும் நமக்குச் சொல்கிறது. மத குருக்களும் சாமியார்களும் மனிதன் தனது அறிவை உபயோகிக்கும் தருணத்திலிருந்து அவன் தங்களின் பிடியிலிருந்து தப்பிவிடுவான் என்பதை அறிந்து கட்டிய புனைகதை இது. மனிதன் இன்று அறிவினால் ஆளப்படும் உலகத்தில் வாழ்கிறான். மத்த்திற்கும் அறிவுக்கும் எந்த உறவும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
திருவிளையாடல் புராணத்தில் (திரைப்பட்த்திலும் தான்), சிவன் அறிவுக்கனிக்காக உலகத்தைச் சுற்றிவரச் சொல்லும் போது, உலகத்தை உண்மையிலேயே சுற்றிவரும் முருகனுக்குக் கிடைக்காத அறிவுக்கனி, தன் தாய் தந்தையரைச் சுற்றிவரும், பிள்ளையாருக்குக் கிடைப்பது பைபிள் கதையின் இன்னொரு உருவம். இங்கே, உலகத்தைச் சுற்றி அனுபவத்தின் மூலம் சேகரித்து வருவது அறிவு அல்ல, தாய் தந்தை சொல்வதே அறிவு என்னும் ‘அறம்’ உணர்த்தப்படுகிறது. இது அறிவைப் பெறுவதற்கான வழி அல்ல. அன்னை தந்தையரின் அன்புக்கான, அடக்கு முறையை அறிவு என்ற போர்வைக்குள் வைத்து மூடும் கண்கட்டி வித்தை.
செய்து பார்த்தல்,, தவறு செய்தல், மீண்டும் செய்துபார்த்தல், தேவையான அறிவைப் பெறுதல் என்ற நடைமுறை ரீதியான அறிவு பெறும் முறைக்கு எதிரான, கற்பனையான வழியை முன்வைக்கும் மத வாதிகளின் அறங்கூறும் கதை
அறிந்து கொள்ளும் ஆர்வம்,, செய்முறை, தன் அனுபவம் என்ற அறியும் முறையை எப்போதும் நமது பழைய கலாச்சாரம் அடக்கியே வந்திருக்கிறது.
மதுரகவி ஆழ்வார் என்ற ஆழ்வார் முதலில் ஊமையாக இருந்தார். இறைவன் மீது பக்தியுடன் இருந்தார். பின்னர் வடக்கிலிருந்து வந்த ஒரு முனிவரிடம் ஆசி பெற்றார். அதன் பின் மாபெரும் ஆழ்வாரானார். திருமூலரும், வடக்கிருந்து வந்த குருவிடம் ஆசி பெற்றதும் பாடலியற்றும் வன்மை பெற்றார். தத்துவம் பேசினார்.
இந்தக் கதைகள் அனைத்தும் மறைப்பது ஒன்றுண்டு. அறிவு என்பது படித்து, அறிந்து, உழைத்துப் பெறுவதல்ல. அது வானத்திலிருந்தோ, குருவிடமிருந்தோ திடீரென்று விழுவது.
இந்த முறையில் தான் நியுட்டன் மீது ஆப்பிள் விழுந்ததும் அவருக்கு புவி ஈர்ப்புப் பற்றிய அறிவு ஏற்பட்டது என்பதும். அவர் இயற்பியலில் அதுவரை ஈடுபாடு கொண்டிருந்ததும் அதைப்பற்றி அறிந்து கொள்ள பலவருடங்கள் உழைத்ததும் ஆப்பிள் விழுந்த கதையில் மறக்கப்பட்டு விடும்.


புத்தருக்கும் இது நேர்ந்திருக்கிறது. பல ஆண்டுகள் (ஏழாண்டுகள்?) அவர் காட்டில் இருந்து பட்டினிகிடந்து உடல் வற்றி வதங்கி இறக்கப்போகும் தருவாயிலிருந்து மீண்டதும், அதற்கு முன்னர் ஒரு மன்னரின் மகனாக எல்லாச் சுகங்களையும் அனுபவித்ததும், தவமிருந்ததும் ஒதுக்கப்பட்டு, போதி மரத்தடியில் அவருக்கு அறிவு கிடைத்த்தால், போதி (அரச மரம்) இன்று வரை புனிதமாகக், கருதப்படுவதும் உண்மை. பெருவாரியான மக்களிடம் அறிவு பெறும் முறை பக்தியாக அல்லது பெரியோருக்குச் செய்யும் மரியாதை மூலம் எழுவதாக கட்டமைக்கப் படுகிறது.
இரண்டாவதாக, கேள்வி கேட்பது என்பது ஆசிரியரைத் துன்புறுத்தும் செயலாகப் நோக்கப்படுகிறது. யோசிக்கவைக்கும் கேள்விகளை எதிர்நோக்க முடியாத ஆசிரியருக்கு அது துன்புறுத்துவது தான். அதற்காக மாணவனைக் குறைசொல்லிப் பயனில்லை. ஆசிரியர் தன்னை கேள்விகளை எதிர்நோக்கும் வகையில் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதே அடக்கு முறைதான் அலுவலகங்களிலும் செயல்படுகிறது. எந்த ஒரு விஷயத்தைக் கேள்விக்குட்படுத்தினாலும், அது எதிர்ப்பாகவே பார்க்கப்படுகிறது. எல்லாம் அதிகாரம் அல்லது அதிகார எதிர்ப்பு என்ற இரட்டை நிலையில் வைப்பதால் அறிவும், சரியான பார்வையும் இந்த இரட்டை கரைகளுக்கு இடையே மூழ்கி மடிந்து விடுகின்றன.
இதற்கு மேல் இன்னொரு பண்பு இந்திய நாட்டில் காணக்கிடைக்கிறது. உதாரணமாக, ஒரு மாபெரும் விஞ்ஞானி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், பலகாலம் உழைத்து, விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்று, வித்தகரான பின், பொது ஊடகங்களில் பேட்டி அளிக்கும் போது தன்னை இறைவன் அருள், அல்லது குருவின் அருள் பெற்றவராகக் காட்டிக் கொள்ள முனைந்து, அவர் விஞ்ஞானியானதற்குக் காரணம் அவரது உழைப்பு என்பதை அழுத்திச் சொல்லாமல் விட்டு விடுவார். எல்லாம் இறைவன் வரம் என்று கதை முடிந்து விடும்.

Thursday, March 10, 2011

One Sentence

That was to be the day of judgement for her. This was not biblical, but corporeal. It should have been a surprise for him that a doctor can talk about a patient in biblical terms. The question of his mother’s life, - a mother who was a great worshipper of Shiva - everybody believed, is in the hands of a Christian doctor, Sebastian Selva Kumar. Sampath was waiting for him. No one believed that there was anything more than bare bones and skin in the body of Sankaramma. Where did god hide life in this body, slowly but irretrievably, dissolving in the air, like camphor? He wanted to ask the doctor. Whatever little science he had studied indicated that even the doctor may not know.

Sampath’s brother was studying in XII th class and preparing for the government examination. To them as well as of those patients in this ward, Sabastian was the Shiva, Jesus and Allah all rolled into one, to each according to his faith. The doctor does not seem to believe that he had this power. He spoke like a meditating saint, very rarely, only when necessary. His students who came with him faithfully took notes of observations he was making of the progress of the patients. He was very careful with his words and added always that it was his opinion and it may turn out to be true or otherwise, as every patient is unique creature of god that may have a surprise or two. But his statements mattered for others. He knew he was no god. But his patients granted him that status.

Sampath thought about his mother. What would she be doing at this hour? She might be sleeping or moaning or crying in pain. He can enter the ward and see her. Just for one more time. Visiting her will increase his grief and if she is awake, her pain of seeing someone dear to her in pain. Her dried skin, weak and thinned body and her melancholy filled eyes. His eyes filled in tears. What was his first memory of her? He could not exactly recall. He was aware that this could be the last.

Fifty three years ago when Sankaramma was born, an eminent astrologer had told her father that she would be the star of luck for this family and she would outshine everyone in this family. This was when daughters were considered a liability. Her father had dreams of her becoming a doctor. Even shortly before his death, when he was hospitalised for the last time, he spoke to the doctor treating him as if his daughter is treating him. His dreams on her prosperity and fame died with him. Sampath had heard his grandfather saying his forgotten dreams when he was a boy. She had become a clerk in the Government. There was no option.

At the crucial period of her school final examinations she had developed a fascination for a friend of hers. He had built castles in the air where both of them could fly and live without caring about the world. She was more than willing to travel to the dreamlands love and wander far and wide like Alice in the wonderland. But when the results of the examinations were out, she realised that instead of moon she had landed in an abyss of mediocrity. The boy-friend vanished into a different city as his father was transferred and she had to pursue a science course. Her unfulfilled love infuriated her so much that she had decided to become a nun or to be a spinster.
Love and boys had become detestable. Later till her marriage to an unknown drunkard she never entertained any advances from boys. One thorn had spoiled her flower. Becoming a doctor remained a dream.

Her marriage was arranged with all the paraphernalia that accompany marketing a Hindu girl to a bridegroom. But the most important of all, the character of the groom was never in doubt. It was left to the imagination of the family of the bride and practical wisdom of the bride after the marriage.

Raja revealed his mysteries one by one after the marriage. He was one of the saints during the day who became philistines during nights. He had installed in the one bedroom house an almirah that contained not his or her clothes but numerous bottles of liquor whose colours varied from black to yellow. Clothes covered the bottles. Sampath had heard about his father from his sister and mother. He was surprised that a father could be so good that he never eat anything in the house and drunk nothing but liquor of high quality. He proved that a man alone could spoil the life of the family despite the best efforts put in by everyone except him, before dying at the age of 42. Family felt that impact of his reign of 10 years terror lasted more than a life time. The scars were still visible and painful.

Sankaramma was happy when he died. But she had to behave like a Hindu wife mourning for her husband till he reached heaven and she the hell. She was anxious about her as well as her children’s future. But future without a husband would not be as bad as if he had been alive and kicking, literally.

\Now she was lying on the hospital bed for the last eight months. Neither the doctors nor the family were more knowledgeable about the final outcome of the treatment now than at the time of her entry into the hospital records. She has never understood the ways of the god who had given her only misery and abandoned him only to remember at the times of worst pain. May be she was not a part of his game but he was a part of her sufferings. Cancer had been the last nail in the coffin of her religion. No amount of guarantee of a good life in heaven can sustain her belief on earth. She wanted to an end to her suffering. She had no desire for pleasures of heaven when she has faced the worst distress on earth.

Doctor came at five. Sampath was standing beside her bed. Doctor took out the treatment papers and the reports of the latest test. Doctor looked at the papers for a long time. For sampath it looked ages. There was no expression on doctor’s face. It seemed that he was reading everything, ever written in this world from rig Veda to bible, to the latest editorial in today’s newspaper. Mother and son were looking at the doctors. He was the God.
Doctor turned and smiled without parting his lips. “You are cured for now”. He was telling many more things that they did neither follow nor understand. His first few words were enough.

Tuesday, November 16, 2010

கடிதம்

அன்புள்ள அப்பாவுக்கு, இதை எழுதும் போதே சந்தேகமாகத்தான் இருக்கிறது எனக்கு. அன்புள்ள அப்பாவா நீங்கள்? அதை பல நேரங்களில் மனம் உணர்ந்ததே இல்லை. ஆனால் அவர் தான் எனக்கு அப்பா என்றான பிறகு. அது ஏதோ பதவியைப் போலவே உங்களைத் தொற்றிக் கொண்டிருக்க வேண்டும். தகுதி இருக்கிறதோ இல்லையோ தலைவனாகி விடுகிறவர்கள் போல. நானும் உங்கள் மகளென்றே சொல்லிக் கொள்ள வேண்டியதிருக்கிறது. வேறு அடையாளங்கள் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதற்கான போராட்டம் இந்தக் கடித்த்தின் மூலம் தொடங்குகிறது.

பதினேழாவது வயதில் நான் என் பள்ளியில் படித்த ஒருவனுடன் ஓடிப் போன போது, நீங்கள் தேடி வரக்கூடும் என்றே எதிர்பார்த்தேன். அந்த நேரத்தில் உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களை போட்டு உடைக்க வேண்டும் என்ற வெறியில் தான் இருந்தேன். நீங்கள் அப்படி ஒன்றும் அப்பாவி அல்ல என்று அன்றுதான் தெரிந்தது. உங்கள் கபடங்கள் வெளிவந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து கொண்டீர்கள். ஓடிப்போன பெண் என்ற எனது பிம்பம் உங்களது கள்ளத்தனங்களை மறைத்து வைக்கும் இரும்புப் பெட்டியாகி விட்டது. நீங்கள் நல்லவர் அநீதி இழைக்கப் பட்டவர் என்ற பிம்பத்தை இன்னும் சமூகத்தின் முன் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். கெட்டிக்காரர்தான். இதை முழுமனதோடு சொல்லுகிறேன். உங்களது ஐம்பத்தி ஆறு வயது வரை ஒரு ஏமாற்றுக்காரரான நீங்கள் உத்தமனைப் போல வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதுவே பெரிய சாதனைதான். உங்களை நெருங்கி வந்த பெண்கள் தங்கள் நலனுக்காக வந்தாலும், உங்களின் வேஷத்தில் ஏமாந்தவர்கள் தான். அவர்கள் அவ்வாறு ஏமாற விரும்பியே கூட வந்திருக்கலாம். ஆனால் அம்மா அப்படிப் பட்டவள் அல்ல. முழுமையாக உங்களிடம் ஏமாந்தவர்.

உங்கள் முதல் மனைவியும் அப்படித்தான். இரண்டாவதாக அம்மாவை மணம் முடித்தபின் அவருக்குத் தெரியவந்தது உங்கள் கபட நாடகம். மணம் முடிக்கும் போது அம்மாவுக்கு நீங்கள் ஏற்கனவே மணம் முடித்தவர் என்று தெரியாது என்றே எங்களிடம் சொல்லி வந்தார். அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே இப்போது தோன்றுகிறது. எந்தப் பெண்ணுக்கும் தெரிந்திருக்கக் கூடும். தனக்கு மணம் முடியவில்லை என்ற ஏக்கத்தினாலோ அல்லது தனக்கும் தன் தங்கைகளைப் போலவே திருமணம் முடியாமலே போய்விடக்கூடும் என்ற பயத்தினாலோ அவள் உங்களுடனான திருமணத்துக்கு ஒத்துக் கொண்டிருக்கக் கூடும். ஜாதி விட்டுத் இன்னொரு ஜாதியில் திருமணம் செய்து கொள்வதைக் காட்டி நீங்கள் அத்திருமணத்தை எளிய முறையில் நிறையப் பேருக்குத் தெரியாமல், கோவிலில் வைத்து முடித்ததால், இருவருக்கும் வசதியாகி விட்டது. யாரிடம் யார் ஏமாறுவது? எப்படித்திறமையாக ஏமாற்றுவது என்ற போட்டிதான் உங்கள் திருமண வாழ்க்கை. சமூகத்தைப் பார்த்து இப்போது தெரிந்து கொண்டிருக்கிறேன். பலரது வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. நேசமற்ற பிணைப்பு. இதுதான் திருமண உறவு. கடனுக்காக அழுவது. இருவரும் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருக்க முடிந்தால் ஒரே கொட்டடியில் இருக்கும் ஆடுமாடு போல கூடுவதும் இருப்பதுவும் (அதை வாழ்வதென்று எப்படிச் சொல்ல முடியும்?) வாழ்வின் தின நடவடிக்கைகள்.

வேண்டா வெறுப்பாக குழந்தைகள் வந்துவிட்டன. நான் பிறந்தது ஒரு தவறாக இருக்கலாம். ஆனால் நான் மணம் முடித்துக் கொண்டது தவறல்ல. என்னுடன் படித்த பையனை பள்ளியில் படிக்கும் போதே திருமணம் முடித்துக் கொண்டது நான் தெளிவாக சிந்தித்து எடுத்த முடிவுதான். என்னைப் படிக்க வைப்பதற்கோ, திருமணம் முடித்து வைப்பதற்கோ சற்றும் தகுதி இல்லாதவர் நீங்கள். உங்களால் என் வாழ்வை இருளாக்கி இருக்க முடியும். ஒரு தீபத்தை ஏற்றும் மனநிலை உங்களுக்கு இல்லை. இது ஒரு அப்பாவின் மீதான கொடூரமான குற்றச்சாட்டாக இருக்கலாம். பெண்களின் மீது வன்முறையை, பிரயோகிக்கும் ஆண்களுக்கு இது மிகவும் மிதமான பாராட்டு.
நீங்கள் என்னை இறந்துவிட்டதாகக் கருதுகிறீர்கள் என்று கேள்விப் பட்டேன். இந்தப் புறக்கணிப்பு ஒன்றும் புதியதல்ல. உள்ளே ஒளிந்திருந்த பொறுப்பற்ற தன்மையை நான் முன்னமே கண்டு கொண்டுவிட்டேன். என்னைப் புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிர்ந்து அடிபட்டவரைப் போல நடிக்கிறீர்கள். மற்றவர்களுக்கு அது போதுமானது. உங்களுடனேயே பதினெட்டு வருடங்கள் கழித்த எனக்குப் புரியும். ஒருவேளை உங்களுடன் தொடர்ந்து இருந்திருந்தால் எவனாவது கையில் என்னைக் கொடுத்துவிட்டு சனியன் ஒழிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பீர்கள். நான் எனக்குப் பிடித்த எவனோ ஒருவனுடன் ஓடிப் போய் உங்களை அந்த நிலைமையிலிருந்து விடுதலை செய்துவிட்டேன். எனக்குப் பிடித்தவனுடன் நான் இருப்பது வெற்றியோ தோல்வியோ அல்ல. அது என்னுடைய தேர்வு. மோசமான தேர்வாக இருக்கும் வேளையில் அதை மாற்றிக் கொள்ளும் உறுதியை நான் கொண்டிருப்பேன். அதைத்தான் நான் நிரூபித்திருக்கிறேன் இப்போது. உங்கள் சங்கிலியில் கட்டப்பட்ட நாயாக இருந்தால், சங்கிலியைப் பிடித்திருக்கும் கை மாறுமே தவிர சங்கிலி அல்ல. இப்போது நான் மணம் முடித்திருக்கும் அவனும் என் சங்கிலியை இழுக்க முயன்றால் அறிந்து கொள்வான். அது முன்னரே நான் உடைத்தெறிந்துவிட்ட சங்கிலி அது என்னைப் பிணிக்காது என்று. ஒரு பாதுகாப்புக் கருதியே இப்போது அவனுடன் இருக்கிறேன். அது சிறை என்றாகும் போது அதை உடைத்தெறிவேன்.
அம்மாவை நீங்களும் அவள் வீட்டாரும் பூட்டி வைக்கக் கட்டியிருக்கும் கலாச்சாரச் சிறையை அவளால் உடைக்க முடியாது. அவள் சிறகையும் கால்களையும் ஒடித்துக் கொண்ட பறவை. உங்கள் கூண்டுக்குள் இருக்கட்டும். கூண்டிலிருந்து வெளிவந்தால் ஒருநாள் என்னுடன் அவள் வானில் பறக்கலாம். துணையோடோ அல்லது தனியாகவோ. அவளுக்கு இந்தக் கடித்ததைக் காட்டினால் எழுதிய விஷயம் எதுவும் புரியாது. புரிந்து கொண்டால் அவள் உங்களுடன் இருக்க முடியாது. அவளுக்கு புரிந்து கொள்ளும் உறுதி வரும் வரை காத்திருப்பேன். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவள் புரிந்து கொள்ளாமலே இருந்துவிடக்கூடும்.

கார்த்திகா.

Sunday, November 14, 2010

விஞ்ஞானிகள் சில கேள்விகளை சந்திக்க வேண்டியிருக்கிறது . புதிய புதிய மருத்துவ முறைகளை செயல்படுத்தி பிறப்பிலிருந்து அல்லது மரபு வழியில் தொடரும் உடல் குறைபாடுகளை, அல்லது நோய்களை நீக்க, உடலியல் மருத்துவத்தை பயன் படுத்துவதன் மூலம் அவர்கள் கடவுளின் வேலையைச் செய்ய முற்படுகிறார்கள். அல்லது இயற்கைக்கு எதிரான வேலையைச் செய்கிறார்கள். உதாரணமாக பிறப்ப்பிலிருந்தே இதயச் செயல்பாட்டில் குறையுள்ள ஒருவனுக்கு உயிரியல் மருத்துவ முறையில் புதிய ஸ்டெம் செல்லை பயன்படுத்தி சரி செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த உடற்குறை அந்த மனிதனைப் பொறுத்த வரை இல்லாததாகி விட்டாலும் அவனுடைய மரபணுவில் அந்தக்குறை நீக்கப் படாததால் அடுத்த சந்ததியினரையும் அது தொடரும். இதனால் தனி மனிதனைப் பொறுத்த வரை நோய் நீங்கி விட்டாலும் அது பரம்பரையிலிருந்து விலகுவதில்லை. தொடரும் சந்ததியினரைப் பாதிக்கிறது.

ஆனால் இயற்க்கை தொடரும் சந்ததியினரை நோயிலிருந்து விலக்க ஒரு முறையைக் கடைப் பிடிக்கிறது. ஒவ்வொரு சந்ததியிலும் கடுமையாக வளரும் நோய் ஒன்று, ஒரு சந்ததியின் ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் முற்றி அவன் மரணம் அடையும் பொது அந்த மரபணுவை அந்தச் சந்ததியிடமிருந்து விலக்கி விடுகின்றது. அதனால் நீண்ட பரம்பரையிலிருந்து இயற்கை தானாகவே வைத்தியம் செய்து விடுகிறது. முதல் பத்தியில் சொன்ன நடைமுறையில் இது முற்றிலுமாக மறுதலிக்கப் படுகிறது. ஸ்டெம் செல் வைத்தியத்தில் பரம்பரை பரம்பரையாக விலக்கப் படாத நோய் தொடரும். அதனால் மேலும் மேலும் குறையுற்ற மனிதர்கள் பிறக்க வழியுண்டு.


இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சந்ததியிலும் மேலும் மேலும் குறைவுற்ற மனிதர்கள் பிறந்துவிட நேரும்.

Saturday, September 25, 2010

Spreading Wings

It was a normal November morning. When the alarm rang it was five thirty. Ram had to get up. He put on his shirt and went out closing the door behind him. His wife Lakshmi would wake up now hearing the creaking noise. While going down the stairs he felt an unusual heaviness in his head. He tried to walk briskly assuming it to be after-effects of sleep. Milk vendor was only five minutes away. Heaviness in his had increased when he returned with daily quota of two litres of milk. When his wife brought him tea, he wanted to tell her about the mild headache. It may not be the best thing to tell her on a Monday morning. It may upset her. A bad omen for the week. He kept quiet.
Half an hour later Lakshmi went to his bed to wake him up. He had to take care of their two children while she prepared breakfast and lunch for all of them. Within next forty minutes children had to be at the bus stop. This was the routine. Why is he lazy today? She was getting angry, but controlled herself. In spite of her repeated calls he did not get up.
In the Government run Wellington Hospital, the doctors at the emergency ward told her the best: he is alive. He was admitted to the Hospital, and was in coma. She had to answer repeated queries of doctors, nurses, patients, friends and colleagues. She did not know what happened to him. The doctors tried their best. They also did not know.

Ram and Lakshmi were from southern most part of India, Tamil Nadu. Only a few of their friends knew they belonged to Thiruchendur. Others could not even pronounce the name of the place. Geographically and culturally it was three thousand kilometres away. Lakshmi took leave for 15 days initially, but had to take more and more. He was on saline and became thin. Lakshmi had to look after the children, go to the hospital and return to the house receive the children from school and then rush to the Hospital to be with him the whole night. Next day she would repeat the same routine. The next day and the next. There was no change in his condition even after one month. He was there like a dried vegetable.
Ram’s family was big. They were four brothers and two sisters. Now and then She had to inform them of the progress of his recovery. But there was no good news. There was no recovery at all. His elder brother, Swamy came to see him. More than a month has passed. They were not sure now. His mother and father arrived for discussion. They could not understand what the doctors were briefly telling them. They could not talk to the nurses as they did not understand Hindi or English. Family’s business was suffering. They could not stay here longer. Brother’s health is important but money too is important. They imported wooden logs from South East Asia distributed in the district.
They decided that Ram could be admitted to a local hospital in Thiruchendur and whole family would support them in their hour of distress. If not in need what for is such a large family they reasoned. By this time, Lakshmi had also exhausted herself in taking care of Ram, children and in-laws and the relations who visited occasionally. Uncertain future was staring at her. He was taken on a plane to Chennai and then on car to the native place. She and the children reached there by train. It was third month of his coma. She was not sure whether he is dead or alive. For all practical purposes she was alone. She had spent most of her savings. In-laws spent money only on his treatment. They provided her and her children food and shelter but not money. For the first time in her thirty-six years she felt the need for money.
Not that her family was rich. They were not poor. Her father passed away when she was nineteen. Her mother worked in a private limited company. They could survive. She was the only child of her parents. Her mother Santhamma, had died two years before. There were murmurs in the in-laws house that she was going through a bad phase. An astrologer was consulted and he confirmed that Saturn was causing the troubles. To alleviate the ill effects of Saturn, a Puja was arranged. She was made to bow down to the sacred priest and the idol and many other rituals that she simply did with obedience and piety. There was no improvement in his condition.
Laksmi’s children, Ganesh was eight and his sister Kamla was six. They had to discontinue their studies in Delhi. They were admitted to a local school. They were staying in one of the rooms in the big house. Ram was admitted to a Hospital for two months. There was no improvement in his condition. Elders decided that he may be maintained in the house itself. She thought a nurse would be engaged. Lakshmi had to be with him and she became the nurse, slave and wife. She sometimes went to the kitchen for work and talk. She observed the pulse of the family there. His brothers rarely talked to her and their wives told her their versions of life in the house. Nothing was comforting in this place.
One day she happened to be in the front portion of the house and postman delivered a letter addressed to her. She frantically opened the letter. It was sixth reminder from her office that if she does not join within fifteen days, disciplinary action would be taken against her. She was taken aback. How heartless her office people were? She also could not understand if they had already sent five letters where were they? She had not seen any of them. She wanted to ask every one of them. She could ask only the ladies in the house. None of them were aware of the letters. Were they pretending? She was not sure. Should she ask father-in-law or her brothers-in-law? She could only ask her sister-in-law in husky voice. She also did not know.
There was no one to confide. She was worried. What will happen to her? Would she end up like other wives in the house? Doing household chores and within the four walls of the house. All men think alike about women. She had dreamed of reaching high position in her office. Ram, after initial hesitation and after reckoning economic returns, had also supported her efforts. Now, all that was going down the drains. She was not free to think. In-laws were thinking and she had to obey. One of her brothers-in-law, Mahesh, she was aware, spent most of his time in the house or cinema theatres, libraries or in the illegal bars. He appeared to be educated, seemed to have better disposition towards her, though everyone in the house was cursing his behaviour. She could not understand why he was like the way he was. May be he disliked the family business like Ram. May be he also had a dream of doing something that he liked.
One day her father-in-law called her. She apprehended that something has gone wrong. He had spoken to her very rarely and only when it was absolutely necessary. May be he has the bad news they were all expecting. But that was not to be. In low tone and husky voice he told her that he has spent more than two lakh rupees and there were difficulties in arranging for more money that is required for continuing to look after his son. It was a hint she understood. They were asking whether she could pay for the expenditure.

She has not received her salary for months. His salary was also stopped long ago. How could she manage? She tried to fathom the secrets of the house through sisters-in-law. There was a feeling in the family that too much money is being spent on Ram. It had to be stopped before it is too late. Otherwise they would be ruined. If Ram’s treatment continues who will spend? Have they lost hope on his recovery? Sometimes there was a talk of the family taking care of him and bearing the burden. But they remained silent about her and her children. She felt left alone in the world. She was an orphan in his house.
She thought of the Indian joint family as one of the strong points of India. That appeared to be on paper and in discussions and not in practice. When it comes to money, everybody thinks of his or her welfare alone. For the first time she thought it to be a mistake to bring him to Thiruchendur. It was his place. If he is not conscious, it is neither his nor her place. May be she was exhausted in Delhi, but she could manage on her own. She would be in control of the situation. Had a regular job. Here she was a puppet. She was in danger of losing her job, the fountain of her independence, now it has become the necessity for her children. If she continues in her job, she need not depend on anyone for Ram’s treatment.
Someone called her. She woke up. It was dark. Someone was standing near her. She could figure it out. Mahesh. She tried to reach the switch.
His hands stopped her. “You are brave” he told her.
“Please leave this place” She raised her voice. She could smell alcohol.

“How long would you be like this expecting my brother to recover?. He will not recover. You would be left alone in this world. Don’t you worry. Others are planning to stop you from getting his share of the property if he dies. But I would fight for you”.
“Please go away, Please go away” she was requesting him with tears.
She put on the light. Mahesh’ wife, Ramya was standing at the door. It was twelve thirty. Her children were sleeping in the same room. She could not sleep. Mahesh may be a drunkard. Alcohol is not the problem. Even Ram had taken alcohol on one or two occasions. Alcohol does not change characters. But Mahesh had revealed something. Ram was a burden to them. She is vulnerable here. Danger is not in the streets. It is within the four walls of the house.
Was she a property to be divided and shared? Next morning, there was silence. Only Ramya,
Mahesh and she knew the incident. No one would reveal. She tried to speak to her mother-in-law. She wanted to take Ram to Delhi for treatment. Mother-in-law became emotional.
“How can you talk of this? He has not opened his eyes even once during these months. How can we allow you to take him to Delhi? It would be a shame on the family” She wailed and cried.
May be she is correct. Indian family cannot be seemed to abandon their son. They have to pretend that they are taking care of their son. She can be thrown away. It is the accepted thing if not the norm. She also feared that if she leaves for Delhi, he will be left to the mercy of the uncaring family who may let him die slowly.

Lakshmi could not also look after her children properly. There were problems in the school. They could not communicate properly with other children or the teachers. Something was amiss. Now children were her only support and hope. She was in a hopeless abyss.
Next day, at seven in the evening she informed her mother-in-law that she is going to the temple. After all she also needed some solace. She returned after an hour.
Three days later, she went to the temple with her children and boarded a bus to Chennai. In-laws would know only after three or four hours. By that time she had travelled far away from them.
She hoped that if he wakes up and have the patience to hear her, may be their life would be more stable. That was the only silver lining in the future.
******************************
Three months after she landed in Delhi, she had a call from Thiruchendur. She feared the worst. Her father-in-law spoke. Even before she heard anything, she started crying. In his stern voice he informed her that he woke up one or two times and told them to take him to Delhi. In the past week he had had consciousness for more than three hours at a stretch. Doctors had advised the family that it may help in his recovery if his wife and children were near him. He did not request her to come over to Thiruchendur. They would bring him once he is in a position to undertake the journey. Doctors have said that it may be within one or two weeks.
After three weeks they were in Delhi. Ram could not speak properly and was fumbling. She could understand that he is angry. For abandoning him. When they were alone, she cried uncontrollably. He did not know and could not understand what she went through. But he could not curse a woman, who is crying, head on his bosom. He needed help even to get up. She was confident that she could manage.
************************************************

Friday, February 12, 2010

குடை ரிப்பேர் செய்பவன். ஆங்கில மூலம்: மேரி ஈ வில்கின்ஸ் ஃப்ரீமேன்

குடை ரிப்பேர் செய்பவன்.
ஆங்கில மூலம்: மேரி ஈ வில்கின்ஸ் ஃப்ரீமேன்

அன்று உருப்படாத நாள். கொஞ்சம் கற்பனை செய்யும் உள்ளங்களுக்குத் தெரியும். சில நாட்களுக்கும் மனிதர்களைப் போலவே வினொத குணங்கள் உண்டு. அவை மனிதர்களை குற்றம் செய்யவோ, நல்லது செய்யவோ, மன அமைதியுடன் நல்லதை நினைக்கவோ, கமுக்கமாக ஏதாவது கள்ளத்தனம் செய்யவோ, கோபப்படவோ அல்லது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவோ தூண்டுகின்றன. அன்றைய தினம் கடைசியாக சொன்னது மாதிரிதான் இருந்தது. சூடான காற்றை உள்ளிளுத்து, இயற்கையின் அழுகிய புண்களிலிருந்து, உழைப்பில் எழுந்த வேர்வையிலிருந்து, கெட்ட நாற்றத்தை வெளியேற்றி, புயலில் பேயாட்டம் போடும் மரக்கிளைகள் போல, ஒழுக்கம் தன் ரத்தத்தில் ஓடாத மனிதனோ மிருகமோ வாழ்வின் துயரங்களை தானறியாமலே வெளியிடுகின்றனர்.
பலவாரங்களாக மழை பெய்யவில்லை ஆனால் காற்றில் பிசுபிசுப்பு ரொம்ப அதிகமாக இருந்தது. அந்த மனிதனின் காலடியிலிருந்து எழுந்த புழுதிப் புகைமண்டலம் அருவருக்கும் அளவுக்கு பிசுபிசுத்து ஒட்டிக் கொள்வதாக இருந்தது. அவன் கைகளும் காலணிகளும், விலைமலிந்த கோட்டும் சூட்டும், தொப்பியும் அழுக்காக இருந்தன. ஆனால் அவனுக்குத் தன் உடையைப் பற்றிப் பெருமிதம் இருந்தது. அவைதான் அவனுடைய விடுதலையின் அறிகுறி. முந்தின நாள்தான் சிறையை விட்டு வெளியில் வந்தான். அதிகாரிகள் கொடுத்திருந்த கோட்-சூட்டை வெறுத்தான். அந்த சூட்டைக் கொடுத்துவிட்டு தன்னிடமிருந்த கொஞ்சப் பணத்தில் பெரும்பகுதியை விலையாக கொடுத்துப் புதுசாக இந்தக் கட்டம் போட்ட சூட் வாங்கினான். அவன் நேற்றுத்தான் சிறையிலிருந்து வந்தவனென்று அதைப் பார்த்து யாரும் சொல்ல முடியாது. அவன் செய்த சிறிய குற்றத்திற்காக பலவருடங்கள் சிறையில் கழித்தான். குறைந்த வருடங்கள் தண்டனை கிடைத்திருக்கும் ஆனால் நீதிபதியின் கவனக் குறைவினாலும், அவனுக்கு யாரும் தெரிந்தவர்கள் இல்லாததாலும் இப்படியாகி விட்டது. யார் மீதும் ஸ்டெப்பின்ஸ் வெறுப்புக் கொள்ளாவிட்டாலும், நண்பர்களை அதிகம் சம்பாதித்துக் கொள்ளும் ரகமல்ல. அதிகத் தண்டனையின் அநீதி கூட யார் மீதும் அவனுக்கு வெறுப்பை உண்டாக்கவில்லை.
சிறையில் இருந்த காலத்தில் அவன் ரொம்ப வருத்தப்படவில்லை. தவிர்க்க முடியாததை - வலியவர்கள் எளியவர்கள் மீது சுமத்தும் நுகத்தடி - பொறுத்து ஏற்றுக் கொண்டான். அதனால் கொஞ்சம் மகிழ்வும் கொண்டான். விடுதலை பெற்றுவிட்டதால், வாழ்வை நன்றாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்புக்களை நோக்க, கவனத்தைக் கூராக்கிக் கொண்டான். கூட்டில் அடைபட்ட நாயாக இருந்தவன், முகர்ந்து வேட்டைக்குச் செல்லும், தனது நலனுக்காக வேட்டை நாயாக – பூமியிலேயே மிக துடிப்புள்ளது – மாறினான். சமூகத்தின் வெளியில் இருந்து, (சிறை), தன் முன் உள்ள சமூகத்துக்கு மாறினான். நடுத்தர வயதில் இருந்தாலும், இளைஞனாக உணர்ந்தான். அவன் பையில் கொஞ்சம் டாலர்கள் இருந்தன. அவன் கட்டம் போட்ட சூட்டை வாங்காமலிருந்தால் அதிகம் செலவாகி இருக்காது.
அடுத்த வாரம் விடுதலையாகும் இன்னொரு மனிதன் இருந்தான். அவனுக்கு உடம்பு சரியில்லாத மனைவியும் பல குழந்தைகளும் உண்டு. ஸ்டெப்பின்ஸ், இயல்பாகவே இருந்த கருணையினாலும், தயவினாலும் மூட நம்பிக்கை போல் அவனிடமிருந்த உணர்ச்சி வசத்தினாலும் தன்னிடமிருந்ததில் கொஞ்சம் அவனுக்குக் கொடுத்து விட்டான். பணத்தினால் அவனுடைய சுதந்திரம் பறிபோனது. இன்னொருவனுக்காக அதைத் கொடுத்து, அதில் பரவிய இசையில், விடுதலை பெற்றுத் திரும்பியதைக் கொண்டாட வேண்டும் என்று தனக்குச் சொல்லிக் கொண்டான்


நடந்து கொண்டே அவ்வப்போது தொப்பியை எடுத்து மொருமோரென்றிருந்த கைக்குட்டையை வைத்து நெற்றியைத் துடைத்துக் கொண்டான். அதிலிருந்த அழுக்கைப் பார்த்து கவலைப் பட்டான். குட்டையாக வெட்டப்பட்ட நரைத்த முடியைத் தடவிக் கொண்டான். கொஞ்சம் வளர்ந்தால் மகிழ்ச்சி அடைவான். கொஞ்சம் கூர்மையான கண்களுக்கு அதிலிருந்து தெரிந்துவிடும். அவ்வப்போது இன்னொரு பையிலிருந்து சற்று முன்னால் வாங்கியிருந்த கண்ணாடியை எடுத்து முகத்தைக் கவனித்தான். ஒவ்வொரு முறையும் அப்படிப் பார்க்கும் போது கன்னங்களை அழுத்தித் தேய்த்தான். மங்கலான, சிறையில் படிந்த மஞ்சள் நிறம் மறைந்து பளபளப்பு அதிகமாவதை நிறைவுடன் பார்த்துக் கொண்டான். அடிக்கடி ஞாபகத்துடன் தோள்களைச் சிலுப்பி, தாடையை உயர்த்தி, வலது காலை சற்று அகலமாக வைத்து நடந்தான். அப்படி நடக்கும் போது சில தடவைகள் தடுமாறினான். விடுதலையின் புது உணர்வில் திமிரும் இருந்தது. அனைத்து உயிர்களுக்கும் தலைமகனாக குறைந்த பட்சம் சமமாக உணர்ந்தான். காரோ குதிரை வண்டியோ தன்னைக் கடக்கும் போது, ஒரு நடிகனின் திறமையுடன், ஏதோ பிசினஸ்மேன் முக்கியமான வேலைக்குப் போவது போல் தனக்குத் தானே நடித்துக் கொண்டான். ஆனால் எப்போதும் அவன் மனதில் ஒரு பெரிய பிரச்சனையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது. தன்னிடமிருந்த பணம் குறைவு, அது எவ்வளவு கஞ்சத் தனமாக செலவழித்தாலும் ரொம்ப நாள் வராது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு நண்பர்கள் இல்லை. வேலைதேடிப் போனால், உறுதியாக, சிறைவாசம் செய்தது தெரியவரும். உயிருடன் இருப்பதற்கான பிரச்சனையை எதிர்கொண்டான்.
ரொம்ப வெய்யில் அடித்தாலும், கோடை முடியும் நேரம். விரைவில் பனிபெய்யும், குளிர்காலம் வரும். விடுதலையை அனுபவிக்க வாழ விரும்பினான். விடுதலைதான் அவனிடம் இருந்த ஒரே சொத்து. அது முரண்பாடுதான். வாழ்வின் சக்தியான வேலை பெறுகின்ற திறமையை (விடுதலை) குறிக்கவில்லை. சிறைச்சாலையின் கற்சுவர்களுக்கு வெளியே நுணுக்கமான, புரிந்து கொள்ள முடியாத, ஒருநாளும் இணங்கிவிடாத சுவர் இருந்தது. சிறையிலிருந்து விடுதலையான மனிதனுக்கு எதிரான முன் தீர்மானமான வெறுப்பு. குதித்து நடந்தாலும், துடிப்புடன் தாவினாலும், அவன் சிறையிலிருந்து வெளிவந்தவன்தான். அவன் எப்போதும் போல ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவன் பிறந்த நியு இங்கிலாந்து மாநிலத்தின் முரட்டுத்தனம் இருந்ததால் எப்படி வாழ்வது என்பதை யோசித்தான்.
வேலைகேட்டு எந்த மனிதனையும் அணுகுவதால் பயனில்லை என்பதை உள்ளுணர்வால் உணர்ந்தான். தன் ஐம்புலன்களால் உணர்ந்த விடுதலை ஒரு மணம்போல இருந்தாலும், சிறையின் நாற்றத்தை அதனால் மிஞ்ச முடியவில்லை. மூச்சடைக்கும் தூசிகளுக்குள் நடந்துகொண்டே, சுதந்திரமான மனிதர்களின் கூட்டத்திலிருந்து விலகுவதற்கு முன்னால், சட்டத்தின் கைகளில் தன் முதுகை வளைப்பதற்கு முன்னால், தனக்குப் தெரிந்த மனிதர்களை எல்லாம் ஒவ்வொருவராக நினைத்துப் பார்த்தான். சொந்த ஊரில் அவனுக்குத் தெரிந்தவர்களும் நண்பர்களும் இருந்தார்கள். யாரிடமும் உதவி கேட்கக் கூடாது என்ற தன் உறுதியை மீறி அவர்களிடம் செல்லும் அளவுக்கு அவர்கள் யாரும் அவனை நேசிக்க வில்லை. இருந்தும் இல்லாதது போலிருக்கும் தூரத்துச் சொந்தங்கள் தவிர யாரும் இல்லை. அவர்களும் தொடர்பு கொள்ள விரும்பியது கிடையாது.
அவன் திருமணம் செய்யவேண்டும் என்று நினைத்திருந்த பெண் ஒருத்தி இருந்தாள். தன்னை திருமணம் செய்து கொள்வாள் என்று உறுதியாக நினைத்தான். ஆனால் சிறைக்குச் சென்று ஒரு வருடம் கழிந்த பின் அவள் வேறொருவனை மணந்து கொண்டதாக சுற்றிமுற்றித் தகவல்கள் வந்தன. அவள் திருமணமாகாமலேயே இருந்தாலும் அவளிடம் உதவி கேட்டுப் போக முடியாது. தொடக்கத்தில் உணர்ச்சி வசப்பட்ட பெண்களிடமிருந்து கடிதங்களும் மலர்க்கொத்துகளும் வந்தன. சிறையிலிருந்த காலம் முழுவதிலும் அவளிடமிருந்து எந்த சமிக்கையோ கடிதமோ, செய்தியோ வரவில்லை. ஒன்று கூட வரவில்லை. அவன் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. சிறைக்கதவுகள் முதலில் மூடிய நாளிலிருந்து ஒரு வினொதமான பொறுமை அவனிடம் குடிகொண்டது. அதை அவன் பெருமையுடன் வைத்துக் கொண்டான். அவளை வேண்டுமென்றே மறக்கவில்லை. ஆனால் அவளை நினைந்து வருந்தவுமில்லை. அவனுடைய மாபெரும் இழப்பிலும், சிதைவிலும் அவள் விழுங்கப்பட்டு விட்டாள். துன்பத்தையும், வலியையும் தாங்க தன்னை முழுவதும் இரும்பாக்கிக் கொள்ள நேரும்போது ஒரு ஊசி குத்துவது ஒரு பொருட்டல்ல. அன்று துயரமேதும் படாமல் அவளை நினைத்துப் பார்த்தான். அழகான வீட்டில் கணவனோடும், குழந்தைகளோடும் அவளைக் கற்பனை செய்து கொண்டான். அவள் உடல் பருத்திருக்கக் கூடும். ஒல்லியாகத்தான் இருந்தவள். கற்பனையில் நேர்த்தியாக குண்டாக கற்பனை செய்தான். அவளை குண்டாக கற்பனை செய்ததன் தொடர்ச்சியாக தன்னுடைய தசை, குண்டான் உடம்பை எலும்பில் வைத்துப் பார்த்தான். இப்போது பிரச்சனை அந்தப் பெண்ணைப் பற்றியதல்ல. அவனுடைய வாழ்விலிருந்து போய்விட்டாள். தன் வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதே பிரச்சனை. இந்த கஷ்ட உலகில் சிறிதும் கருணை இன்றி தன்னை விழச்செய்யும் ஓரு இரும்புப் பொறி. அதில் அவன் மாட்டிக் கொள்ளவேண்டும்.
அவன் நடந்து கொண்டே இருந்தான். நண்பகல் ஆகிவிட்டது. அவனுக்குப் பசித்தது.அவன் பாக்கெட்டில் ஒரு பிரட் பாக்கெட்டும், இரண்டு துண்டுகள் பன்றிக் கறியும் இருந்தன. தண்ணீர் நுரைத்துப் பாயும் சத்தம் கேட்டது. ரோட்டு சந்திப்பில் அடர்ந்த காடு தொடங்கியது. மரங்களையும் செடிகொடிகளையும் விலக்கிவிட்டுக் கொண்டு நீரோடையின் சலசலப்பில் குளிர்ந்த பசுமை நிழலின் அமைதியில் நிம்மதிப் பெருமூச்சு விட்டு அமர்ந்தான்.
தெளிந்திருந்த தண்ணீருக்குக் குனிந்து, கைகளைக் கிண்ணம்போல் குவித்துக் குடித்தான். பிறகு சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குச் பின்னால் துளசி போன்ற ஒரு செடி இருந்தது. ரொட்டியையும் கறித்துண்டுகளை உண்டபின் அச்செடியின் வாசனையான இலைகளைப் பிடுங்கி தன்னையறியாமல் சவைக்கத் தொடங்கினான். அதன் சுவை மேல் அண்ணத்தில் தெரிந்தது. சுர்ரென்று அதன் விறுவிறுப்பு முன்பு போலவே ஏறியதில் சுகமாக இருந்தது பழைய ஞாபகங்கள் வந்தன. குட்டையாக வளரும் அந்தச் செடியை சின்னப் பையனாக இருக்கும் போது அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தப் பருவத்தின் இனிமைகளில் அதுவும் ஒன்று. இப்போது ருசி பார்த்ததும் மகிழ்ச்சியும் வருத்தமும் அவன் ஆத்மாவில் எழுந்தன. எவ்வளவு அதிசயமான இளமை, எத்தனை இனிமையானது அனுபவிக்க எத்தனை ஆழமானது, எத்தனை வருத்தப்பட வைப்பது. நீரோடையின் பக்கத்தில் துளசி இலைகளைச் சவைத்துக் கொண்டிருந்த அவன் இருதுருவங்களைப் புரிந்து கொண்டது போலிருந்தது. கடந்த காலத்தில் பின்னர் மாற்றமில்லாத எதிர்காலத்தில் - அந்த எதிர்காலத்தில், காலத்தின் சுழற்சிப்படி கடந்த காலமும் இருக்கும் - ஒருகணம் வாழ்ந்தான். அவன் புன்னகைத்தான். முகத்தில் சிறுவனைப் போல பாவனை தோன்றியது. தனது பழைய உறுதியான ரத்த நாளங்கள் புடைத்த கைகளால் இன்னொரு இலையைப் பறித்தான். கைகள் அவனுடைய மனநிலைக்குத் தகுந்து மாறவில்லை. ஆனால் கால்கள் சிறுவனைப் போல் ஆசுவாசம் கொண்டன. மண்ணின் நிறத்தில் நுரைபொங்கிப்பாயும் நீரோடையை, அதில் மங்கலாகச் ஜாலம் காட்டிய நிறங்களைப் உற்று நோக்கினான். தெளிவான பச்சைத் தண்ணீர், தெளியாத, மை போன்று தெரியும் ஆழம். மீன் இருக்கலாம் என்று யோசித்தான். மீன் பிடிக்க ஏதாவது இருந்தான் நன்றாக இருக்கும்.
காட்டுக்குள்ளிருந்து திடீரென இரண்டு பெண்கள் வந்தார்கள். பெரிய, அதிர்ச்சியடைந்த கண்கள். பயந்து போன வட்டமான வாய்களிலிருந்து அலறல் எழுந்தது. விருட்டென்று ஓட்டம். பிறகு அமைதி. அந்தப் பெண்கள் ஏன் முட்டாள்த்தனமாக ஓடினார்கள் என்று வியந்தான். அவனைப் பார்த்துப் பயந்திருக்கக் கூடும் என்பதை அவன் யோசிக்கவில்லை. இன்னொரு இலையைப் பறித்துத் தின்றான். அவன் கைதாகிச் சிறைக்குச் சென்ற நேரத்தில் திருமணம் முடிப்பதாக இருந்த பெண்ணைப் பற்றி சிந்தித்தான். அவனுடைய குழந்தைப் பருவ நினைவுகளில் அவள் இல்லை. இளைஞனாகிய பின் தான் பார்த்தான். இலைகளின் சுவை எப்படியோ அவளது முகத்தை அவன் முன் கொண்டு வந்தது. ஐம்புலங்களின் ஒரு உணர்வு சிலநேரங்களில் இன்னொரு உணர்வைத் தூண்டிவிடுவது வியப்புத்தான். நாவின் சுவை இப்போது அந்தக் காட்சியின் முழு விளைவைக் கிளறியது. கடைசி முறையாகப் பார்த்த்து போலவே அவளை பார்த்தான். அவள் வடிவில் அழகானவள் இல்லை என்றாலும், வேறொரு அழகு அவளிடம் இருந்தது. அவள் நடையில், பாவனையில், ஒரு மேன்மை இருந்தது. அவளது சிறிய கரடு முரடான முகத்தை, தலையில் வழுவழுப்பான சுருண்ட முடியை தெளிவாகப் பார்த்தான். மெலிந்த மங்கலான கைகளை, கவனமாக வெட்டப்பட்ட நகங்களை, தெளிவாகத் தெரியும் ரத்த நாளங்களைப் பார்த்தான். அவளுக்குக் கொடுத்த வைரக்கல் ஒளிர்வதைப் பார்த்தான். அவன் கைதானதும் அவள் அதை அனுப்பிவிட்டாள். மீண்டும் அவனுக்கே கொடுத்துவிட்டான். அது அவளிடம் இன்னும் இருக்கிறதா அதை அணிகிறாளா அவள் கணவன் அதைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று வியந்தான்.
சிறைவாசம் குழந்தைத் தனமான கற்பனைகளை எப்படியோ வளர்த்திருந்தது. அவளுடைய கணவன் அதைவிடப் பெரிய விலையுயர்ந்த வைரத்தை கொடுத்திருப்பானோ என்று யோசித்தான். பொறாமையில் அவனுக்கு மனம் வலித்தது. அவளுடைய மெலிந்த, மங்கலான கையில் இன்னொரு வைரம் இருப்பதை அவனால் பார்க்கப் பொறுக்கவில்லை. அவளுக்குப் ரொம்பவும் பொறுத்தமான கறுப்பு கவுணில் அவளைப் பார்த்தான். அதில் ஒருவித சிவப்பு நிறமும், பளபளக்கும் கறுமையும் இருந்தது. அவளுடைய மிக அலங்காரமான கவுண் அது, அதில் ஒரு இளவரசி மாதிரி இருந்தாள். அவள் மெல்லிய உடல் சோபாவின் ஓரத்தில் சாய்ந்து நிற்க, முழங்காலில் பளபளக்கும் கறுப்பு மடிப்புகள் ஒளிர ஒரு காலின் அழகைப் பார்க்க முடிந்தது. கால்கள் கவர்ச்சியாக சிறியதாக நன்றாக வளைந்து இருந்தன. நகரின் இசையரங்கில் கச்சேரி கேட்டுவிட்டு ரெஸ்டாரெண்ட்டில் சூப் குடித்த அந்த மாலை நேரத்தை நினைத்தான்.
மீண்டும் மனம் உணவு, உடை, வீடு என்று இருப்பதற்கான பிரச்சனைகளை நோக்கித் திரும்பியது. மனதைவிட்டு அந்தப் பெண்ணைத் துரத்திவிட்டான். வாழ்வின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப் பட்டான். இருந்த கொஞ்ச்சப் பணம் செலவான பின் எப்படிச் சாப்பிடுவது? நீரோடையைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். இலைகளை அசைபோடவில்லை. பையிலிருந்து சிகரெட் பைப்பையும், புகையிலை வைத்திருந்த காகிதத்தையும் எடுத்தான். ரொம்பக் கவனமாக பைப்பில் புகையிலையை நிரப்பினான். புகையிலை அரிது. பிறகு புகைக்க ஆரம்பித்தான். நீல நிறப் புகையினூடே அவன் முகம் கவலையில் வயதானது போலிருந்தது. குளிர்காலம் வந்துவிடும். இருக்க இடமில்லை. பட்டினியிலிருந்து காப்பாற்ற ரொம்ப ஒன்றும் பணமில்லை. எப்படி வேலை தேடுவதென்று தெரியவில்லை. மரக்கட்டைகளை வெட்டலாம் என்று குழப்பத்தில் நினைத்தான். ஊர்க்காரர்களுக்கு விறகுக்காகும். உளுத்துப் போன காரணகாரிய அறிவில் மனம் பயணம் செய்தது. அவனைப் போன்ற மனிதனுக்கு விறகு வெட்டுவதுதான் கிடைக்கக்கூடிய உசிதமான வேலையாகத் தோன்றியது.
சிகரெட்டைப் புகைத்துவிட்டு ஏதோ முடிவுக்கு வந்தவனாக எழுந்தான். வேகமாக நடந்து காட்டிலிருந்து மீண்டும் ரோட்டுக்கு வந்தான். வேலையைப் பற்றி முடிவை மனதில் வைத்து செல்பவனைப் போல் ஒரு வீடுவரை நடந்தான். சின்னச் சின்ன கட்டங்கள் அடங்கிய வெள்ளையான பெரிய பண்ணைவீடு. நம்பிக்கையாகத் தெரிந்தது. ஒருபுறம் இருந்த கதவை நெருங்கினான். மூலையிலிருந்து ஒரு நாய் பாய்ந்துவந்து குரைக்கத் தொடங்கியது. அவன் பேசியதும் நாயின் வால் குழைந்து ஆடியது. நாயைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த போது கதவு திறந்தது, அவனைப் பார்த்து ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் இருந்த சிறையின் கறை பார்த்த்தும் தெரிந்தது.



நாயின் முன் குறுகாதவன், அந்த வெள்ளை வீட்டில் வசித்த மனிதன் முன் கூனிக் குறுகினான். அந்த மனிதனுக்கு சுதந்திரம் பறிபோவதென்றால் என்னவென்றே தெரியாது. தலையைக் குனிந்து கொண்டே முனகினான். வீட்டுக்காரன், அவனைவிட வயதானவன். காது கொஞ்சம் கேட்காது. அவனை முறைத்தான். கடைசியில் வீட்டைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டான், போனான். ஆனால் நாய் வாலாட்டிக் கொண்டு காலின் பின்னாலேயே வந்தது. அதைக் கூப்பாடு போட்டு அழைக்கவேண்டியிருந்தது. அவன் தன் வழியே போகும் போது நாயின் நினைவு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அவனுக்கு எப்போதும் மிருகங்களைப் பிடிக்கும். தோழமையான நாய் வாலாட்டுவது குறிப்பிடத் தகுந்ததுதான். அறிமுகத்தில் கைகுலுக்கும் நிலைமையைத் தாண்டிவிட்டான்.
அடுத்த வீடு ஒரு அழகான காட்டேஜ். ஜன்னல் வழியெ திரைச்சிலைகளில் இருந்த பூ வேலைப்பாடுகள் தெரிந்தன; வீட்டுச் சுவர்களின் மேல் படர்ந்திருந்த வர்ஜீனியாக் கொடி அங்கங்கே சிவப்பாகத் தெரிந்தது. ஸ்டெப்பின், வீட்டைச் சுற்றிக் கொண்டு பின் கதவை அடைந்து தட்டினான். ஆனால் யாரும் வரவில்லை. அங்கே வெட்டப் படாத மரக்கிளைகள் குவிந்திருப்பதைக் கவனித்து ரொம்ப நேரம் சும்மா நின்றிருந்தான். கவனமாகச் சுற்றி வாசல் கதவை அடைந்தான். அப்போது கடந்து போன நாட்களின் மனநிலை ஞாபகம் வந்தது. யாருடைய வாசலுக்கும் செல்லப் பயப்படும் நிலை வரும் என்று ஜோஸப் ஸ்டெப்பின்ஸ்சுக்கு தெரிந்திருந்தால்.. மின்சார அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரியாதபடி கதவினருகில் நின்றான். கதவிலிருந்த சங்கிலியின் நீளத்துக்குக் கதவு திறந்தது. வெள்ளைக்காரப் பெண்ணின் தலை தெரிந்தது. காட்டுக்குள்ளே அவனைப் பார்த்துப் பயந்து அலறிய பெண்களில் ஒருத்தி. அவனுக்குத் தெரியவில்லை. முன்போலவே பயத்தில் அவள் கண்கள் விரிந்தன வாயும் குவிந்தது. ஏதோ கத்திக் கொண்டே கதவை அவன் முகத்தில் தடாலெனச் சாத்தினாள். தொடர்ந்து கூக்குரல்கள் கேட்டன. இரண்டு வெளிறிப்போன அழகிய முகங்கள் திரைகள் போட்டிருந்த ஜன்னலின் ஓரத்திலிருந்து அவனைப் பார்த்தன. அவர்களுக்கு தான் பயங்கரமானவன் என்பதைப் புரிந்து கொண்டான். சட்டம் அவனை கைது செய்தபோது கூட அவ்வளவு அவமானத்தை உணர்ந்ததில்லை. அவ்வளவு கூனிக் குறுகினான். தலையே நிமிர்த்திக் கொண்டு அங்கிருந்து போனான். அவன் ஆத்மா அவமானப் படுத்தப்பட்ட கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. “அந்த இரண்டு பெண்களும் பயப்படுகிறார்கள்” தானே சொல்லிக் கொண்டிருந்தான். அந்தப் பயங்கரத்தில் அவன் முழங்கால்கள் நடுங்கின. கடினமான வாழ்வில் அவனைப் பற்றிய பயத்தைத் தான் அவனால் தாங்க முடியவில்லை. மீண்டும் காட்டிற்குச் சென்று ஒதுக்குப் புறமான இடத்தில் அமர்ந்தான். வாழ்வைப் பற்றியோ, மரக்கட்டைகளைப் பற்றியோ கொஞ்சநேரம் யோசிக்காமல் இருந்தான். தன்னைப் பார்த்துப் பயந்த இரண்டு பெண்களை யோசித்தான். யாரையும் துன்புறுத்த வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியதே இல்லை. அவன் அப்படி நினைப்பதாக குற்றம் சாட்டும் இந்த அனைவரின் மீதும் வினொதமான வெறுப்பு ஏற்பட்டது. அவன் வெறுப்புடன் சிரித்தான். மீண்டும் அவர்கள் வந்து அவனை அந்தச் செடிகளுக்குள் எட்டிப் பார்க்கவேண்டும் என்று விரும்பினான். புத்தியில்லாத அவர்கள் அவனைப் பார்த்து பயந்தோடுவதற்காகவே மிரட்டுவதுபோல் முன்னால் வருவான்.
கொஞ்சநேரம் கழித்து மனதிலுள்ளதையெல்லாம் தூர எறிந்துவிட்டு, தன் பிரச்சனையைப் பற்றி சிந்தித்தான். காட்டுக்குள் படுத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தான். கடைசியில் அதிகரித்துக் கொண்டிருக்கும் வெப்பக்காற்றில் தூங்கிப் போனான். இடியோசை தான் அவனை எழுப்பியது. ஒருமாதிரி இருட்டிவிட்டது. ‘இடியும் மழையும் புயலும்’ முனகினான். தன் புதிய உடைகளைப் பற்றி யோசித்தான் – என்ன துரதிருஷ்டம் அவற்றை நனைந்து விட்டால் -. எழுந்து சுற்றியிருந்த செடிகொடிகளுக்குள் புகுந்து வண்டிப் பாதைக்கு வந்தான். அப்போதுதான் அவன் வாழ்வின் திசையை அதிர்ஷ்ட்த்தை நோக்கிச் செலுத்திய படிக்கட்டைக் கண்டான். முத்துக்கள் பதித்த கைப்பிடி கொண்ட ஒரு சின்ன பட்டுத்துணியால் செய்த குடை.. அவனுடைய உடைகளுக்கு மோட்சம். பெருமகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டான். மழை துவங்காவிட்டாலும் அதைப் விரித்துத் தலைக்குமேல் வைத்துப் பார்த்தான். ஒரு கம்பி மட்டும் உடைந்திருந்தது. சரிபார்த்து விடலாம். வண்டிப்பாதையில் விரைந்தான். அவனுக்கே ஏனென்று புரியவில்லை. புயலிலிருந்து தப்பவேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் அவனுக்கிருந்தது, நடந்தான். காட்டுப் பாதையில் போனால் என்ன பாதுகாப்புக் கிடைத்துவிடும். ஒருகுருட்டு நம்பிக்கைதான் அவனைத் தள்ளியிருக்க வேண்டும் என்று பின்னால் நினைத்துப் பார்த்தான்.
ரொம்ப தூரம் ஒன்றும் போகவில்லை, அரை மைல் இருக்கும், எதிர்பாராத்தைப் பார்த்தான். காலியாகத் தெரிந்த ஒரு சின்ன வீடு. மகிழ்ச்சியில் மெல்லக் கூவினான். கொஞ்சம் குழந்தைத் தனமும் வருத்தமும் அதில் கலந்திருந்தது. கதவைத் தள்ளித் திறந்து நுழைந்தான். அரைகுறையாய் கட்டப்பட்ட ஒரு அறையும் அதையொட்டி இன்னொரு அறையும். ஒரு வாசலும். வேறு எதுவும் இல்லை. கூரை இல்லை. டெண்ட் போட்டது போல் சாய்ப்பு பொட்டிருந்தது. அது ரொம்ப இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. தரை காய்ந்துபோய் தூசியாக இருந்தது. உடைந்த நாற்காலி ஒன்று இருந்தது. ஸ்டெப்பின்ஸ் அடுத்த அறை காலியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள எட்டிப் பார்த்துவிட்டு உட்கார்ந்தான். மனம் நிறைவாக உணர்ந்தான். தன்மீது ஒரு மரியாதை வந்தது. ஒரு ஏழை நத்தை தன் கூட்டைக் கண்டுகொண்டது. இருக்க அவனுக்கு இடமும் தங்கிக்கொள்ளக் கூரையும் கிடைத்துவிட்டது. அந்த இருண்ட இடம் உடனே வீடாகத் தகுதி உயர்ந்தது. பெருமழை பெய்தது. இடி விழுந்த்து. அந்த இடமெங்கும் கண்ணைக் கூசும் நீல ஒளியால் நிறைந்தது. ஸ்டெப்பின்ஸ் இந்த்த் தடவை புகையிலையை பைப்பில் தாராளமாக நிரப்பினான். நாற்காலியை சுவற்றி சாய்த்துக் கொண்டு புகைத்தான். தன்னிலை உணர்ந்து நிறைவோடு அங்கும்மிங்கும் பார்த்தான். உண்மையிலேயெ ரொம்பவும் சின்னதுதான். ஆனால் அவனுக்கு ரொம்ப வேண்டியது. குளிர்காயும் அடுப்பும் ரொம்பநாள் பயன்படுத்தாது விடப்பட்ட சமையல் அடுப்பும் பார்த்தவுடன் திருப்தியுடன் தலை ஆட்டிக் கொண்டான். .
புயல் அடித்து ஓயும் வரை உட்கார்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தான். ரொம்ப மழை பெய்துவிட்டது. காற்றும் பலமாகத்தான் வீசி இருந்த்து. அந்தச் சின்னவீடு ரொம்பக் கச்சிதமாக இருந்தது. குளிர்ந்த வடமேற்குக் காற்று திறந்திருந்த கதவின் வழி வீசியது. காற்று சூழ்நிலையை மாற்றி விட்டது. சூடாக எரிக்கும் காற்று போய்விட்டது. இரவு குளிரும். ரொம்பவும் குளிரக் கூடும்.

ஸ்டெப்பின்ஸ் எழுந்து அடுப்பையும் அதன் குழாயையும் கூர்ந்து பார்த்தான். ரொம்ப நாளாக பயன்படாதவை ஆனால் நம்பிக் காரியத்தில் இறங்கலாம். வெளியே சென்று மரக்கட்டைகள் கிடந்த இடத்திலிருந்து நனையாமல் இருந்த விறகுக் கட்டைகளை எடுத்துவந்தான். தீயைப் கொளுத்தி அடுப்பைப் பற்றவைத்தான். அடுப்பு நன்றாக எரிந்தது பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைந்தான். இன்னொரு பரிசும் வெளியே காத்திருந்தது. ஒரு சின்னக் காய்கறித்தோட்டம், அதில் உருளையும் மக்காச்சோளமும் இருந்தன. அந்த வீட்டில் யாரோ பலவருடங்கள் சும்மா குடி இருந்திருக்கவேண்டும். தோட்டமும் போட்டிருக்க வேண்டும். சில வாரங்களுக்கு முன்னால்தான் இறந்து போனான். அடுப்பு நாற்காலி சின்ன அறையில் ஓய்விடம் ஒன்றிரண்டு இரும்புப் பானைகள், இலுப்புச்சட்டிகள் தவிர மற்ற எல்லாம் போய்விட்டன. ஸ்டெப்பின்ஸ் மக்காச் சோளம் எடுத்து, தோண்டி உருளைகள் எடுத்து அடுப்பில் சமைக்க ஆரம்பித்தான். வேகமாக கிராமத்துக் கடைக்குச் சென்று பதப்பட்ட கறியும் அரைடஜன் முட்டையும் கால்கிலோ தேனீரும் உப்பும் வாங்கிவந்தான். திரும்பி வந்ததும் ரொம்ப வருடங்களாக மறந்து போன காட்சியைப் பார்த்தான். சிரித்துக் கொண்டிருந்தான். “வா., இது உனது மாளிகை” தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். பெருமகிழ்ச்சியுடன் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். வெறுப்பெற்றும் வீடற்ற வெளிகளிலிருந்து ஒரு வீட்டுக்குள் நுழைந்திருக்கிறான்.

இயல்பாகவே குடும்ப உணர்வுள்ள மனிதன். அவனுடைய இளமைக் காலங்களை சிறையில் கழிக்காமல் வீட்டில் இருந்திருந்தால், அவனிடம் உள்ள நல்ல குணங்கள் வளர்ந்திருக்கும். அப்படி ஒன்றும் இப்போது காலம் கடந்துவிடவில்லை. முட்டையையும் கறியையும் சமைத்து, டீப் போட்டு, காய்கறியை வேகவைத்து உடைந்த நாற்காலியில் உட்கார்ந்து சிறு குச்சிகள் மீது நிற்கும் பழைய போர்டு மீது சாப்பாட்டைப் பரப்பி வைக்கும் போது ரொம்பவும் மகிழ்ந்தான். ஆத்மா வரை சென்ற ரசனையுடன் மிகவும் அனுபவித்துச் சாப்பிட்டான். வீட்டில் உட்கார்ந்து சாப்பாட்டு மேஜையில் சாப்பிட்டான். சாப்பிடும் போது திரையில்லாத, கண்ணாடிகள் உடைந்த, இரண்டு ஜன்னல்களையும், அடிக்கடி பார்த்துக் கொண்டான். அவன் பயப்படவில்லை. அது முட்டாள்த்தனம். அவன் எந்த நாளும் கோழையாக இருந்ததில்லை. ஜன்னலை முடிவைக்க திரையோ எதுவோ தேவைப் பட்டது. இயற்கையின் பரந்த வெட்டவெளியிலிருந்து அல்லது எட்டிப் பார்க்கும் மனிதர்களிடமிருந்தும் மறைந்து கொள்ள வேண்டியிருந்தது. யாராவது வீட்டிலிருக்கு விளக்கொளியைப் பார்த்து சந்தேகப் படக்கூடும். ஒரு பழைய பாட்டிலுக்குள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்திருந்தான். இரவின் கறுப்பு வெறுமையில் முறைத்துக் கொண்டிருக்கும் ஜன்னலை மூட திரைகள் இருப்பதை விரும்பினாலும், இப்போது அவன் பெருமகிழ்ச்சியுடனிருந்தான்..
இரவுச் சாப்பாட்டை முடித்தபின் ஏக்கத்துடன் புகைபிடிக்கும் பைப்பைப் பார்த்தான். புகையிலை அருகிவிட்டது. அதை சேமித்து வைத்துக் கொள்ளும் தேவையை உணர்ந்து ஒரு நொடி தயங்கினான். பிறகு அந்தக் கவலையை மறந்தான். இவ்வளவு பெரிய வீடு கிடைத்தது அதிர்ஷ்டம் இன்னும் தொடரும். தொடரப் போகும் இன்பங்களின் வரிசையில் முதலாவது வீடு. பைப்பை நிரப்பி புகைத்தான். அடுத்த அறையில் இருந்த பழைய படுக்கையில் தூங்கப் போனான். கோடுகளைப் போல ஒளிரும் மரக்கிளைகளின் இடையே வெய்யில் அடிக்கும் வரை குழந்தையைப் போலத் தூங்கினான். பின்னால் எழுந்தான். வீட்டுக்கு அருகிலிருந்த நீரோடைக்குப் போனான். தண்ணீரை மேலே அடித்துக் குளித்தான். வீட்டுக்குத் திரும்பினான். மீதமிருந்த முட்டைகளையும், கறித்துண்டுகளையும் சமைத்தான். இரவில் வெகு அமைதியாக சாப்பிட்டது போல காலைச் சாப்பாட்டை முடித்தான். சரியாக நிற்காமல் கீழே இறங்கிப் போயிருக்கும் வாசல் நிலைப்படியில் உட்கார்ந்தான். மீண்டும் தனது முக்கிய பிரச்சனையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். புகைக்கவில்லை. அது தீரப்போகும் நிலையில் இருந்தது. அதனால் கவனமாக இருந்தான். வீடு கிடைத்துவிட்ட நினைப்பில் அவன் இல்லை. வீட்டுக்காரனைப் பற்றி நினைத்தான். அவனுக்கு வீடு வாடகைக்கு விடுவானா? வெகு விரைவிலேயே அந்த சந்தேகத்துக்கு விடை கிடைத்தது. வண்டிப் பாதையில் விழுந்த பெரிய மரக்கிளைகளில் நிழல் நீண்ட இருண்ட நிழலால் அசைவது போலிருந்ததும் அவனுக்குப் புரிந்து விட்டது. யாரோ மனிதனுடைய நிழல். நேராக உட்கார்ந்து கொண்டான். முதலில் எதற்கும் கவலைப்படாதவன் போல் முகபாவம் தெரிந்தது. பிறகு குழந்தை தனக்குப் பிடித்த ஒரு பொருளை வைத்துக் கொள்ள மன்றாடுவது போல முகம் மாறிவிட்டது. நிழல் முன்னால் வர வர, அவன் நெஞ்சின் படபடப்பு அதிகமானது. நிழல் மெதுவாக வந்தது. கிழவனுடையது போல. அவன் வயதானவந்தான். ஆனால் ரொம்ப குண்டு. ஒருபக்கம் சரியும் உடலின் ஒரு பக்கத்துக்கு தடியை ஊன்றி தன்னுடைய நிழலுக்குப் பின்னால் வந்தான். விவசாயி மாதிரி இருந்தான். அவன் வந்ததும் ஸ்டெப்பின்ஸ் எழுந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

Wednesday, February 10, 2010

வன்முறையின் கொடும்பசி தீராது

சரத் பொன்சேகா கைதானதும், முன் எங்கோ இலங்கை வன்முறைகளைப் பற்றிப் படித்த கவிதையொன்று மனப்புகையாக ஞாபகம் வருகின்றது. புலிகளைப் பார்த்துக் கேள்வி எழுப்பிய கவிதை அது. அப்போது அவர்கள் தமிழ் குழுக்களைக் கொலைசெய்யத் தொடங்கவில்லை. ‘நீ தூக்கி இருக்கும் துப்பாக்கியை எதிரியை நோக்கித் தூக்கி இருக்கிறாய். அதை எங்களை நோக்கித் திருப்ப மாட்டாய் என்று என்ன உத்திரவாதம்?’ என்ற தொனியில் இருந்தது கவிதை. எதிரியை நோக்கும் துப்பாக்கி நம்பக்கம் திரும்பிச் சுடும். அதிலும் இழப்பு நேரிடும் என்று வன்முறையின் உட்குணத்தை வெளிப்படுத்திய கவிதை அது. வன்முறையப் பழகிவிட்ட அதிகார மனம் அல்லது அரசு, அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்வதென்பது எளிதல்லை. எளிய தீர்வாகத் தெரிகிறது. வன்முறையை பயன் படுத்துபவனுக்கு எளிய தீர்வாகத் தெரியலாம். ஆனால் வன்முறை அரங்கேறும் சமூகத்தில் அது ஒரு பழக்கமாக, எளிய தீர்வாக எந்தப் பிரச்சனைக்கும் சொல்லப் படுகிறது.
இலங்கையின் ஜனாதிபதியும், சரத் பொன்சேகாவும் அந்தச் சமூகம் முழுவதும் வன்முறையின் பசியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீள அவர்கள் தீவிரமான முயற்சி செய்ய வேண்டியிருக்கும். வெற்றியும், தோல்வியும், வன்முறையைப் பொறுத்தவரை, நீண்ட நாள் விளைவுகளை ஏற்படுத்தும். துப்பாக்கி எடுத்தவன் அதன் பசிக்கு இரையாவான். புலிகளை வன்முறையில் ஒழித்துவிட்டால் அமைதி ஏற்படும் என்று எதிர்பார்த்த சமூகத்துக்கு இது ஒரு பாடம். நமது நாட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கும் வன்முறை மூலம் தீர்வு காண நினைப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளவேண்டும்.