Monday, July 06, 2009

silai vaikkum kalai.

சிலை வைக்கும் கலையில் யாரையும் விட உயர்ந்தது, வழக்கம் போல், தமிழினம். பழங்கால கல்வெட்டுப் பழக்கத்திலிருந்து பக்கத்துவீட்டு பெரியவர் உருவம் வரை மாலை ஏற்கத்தயாராக நிற்பவை எத்தனை? சிலை வைத்ததை பெருமையாக கவிதை வடித்து கனைக்கிற தலைவர்கள் எத்தனை? அடுத்தபத்தாண்டுகளில் எத்தனை சிலைகள் வரும் என்று கணக்கிட முடியாது. அவைகளில் எத்தனை காக்காய்கள் எச்சமிடும் என்பதையும்தான். ஒருவர் அய்ம்பது அடி சிலை வைத்தால் அடுத்தவர் நூறடிக்கு சிலை வைத்தால்தான் தூக்கம் வருகிறது. எச்ச மழையில் நனையும் அவற்றில் ஒன்றின் முடி உடைந்தால்
பெருங்கலவரம். இன்னும் சிலை .வைப்போம்

1 comment:

  1. நல்லா சொல்லியிருக்கீங்க.......

    ReplyDelete